Search This Blog

11/13/2018

வரியும் மதமும்

அரசாங்கம் வரிகளின் வாயிலாக உற்பத்தி செய்பவனின் வருமானத்தின் சில விழுக்காட்டை பெருவதால் பதிலுக்கு குடிகளுக்கு செய்ய கடமைப்பட்டுள்ளது.
ஆனால் மதமென்ற அமைப்புக்கு செலுத்தப்படும் விழுக்காட்டுக்கு திருப்பியளிக்க தேவையில்லை.
கிடைப்பது ஆரவார ஒலியுடைய மொழியின் பிரசங்கமும் அலங்கார ஒலி/ஒளியுடன் கூடிய சடங்குகளும்தான்.
இது உலகின் அமைப்புப்படுத்தப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.எனக்கு புரிந்தவரையில்
உழைக்க விருப்பமில்லாத ஒட்டுன்னிகளின் களமே இன்றைய மதம் என்ற அமைப்புகள் .

No comments:

Post a Comment