Search This Blog

11/13/2018

கடவுள்,மந்திரம்,சாத்திரம்,சோதிடம் ,விதி போன்றவற்றை நம்பி வாழ்தால் நான் என்பதும், என் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறுகி விடுகிறது. தன் மீதிருக்கும் ஒன்றே எம்மை வழிநடத்துகிறது என்றால் நீ என்ன செய்து சாதித்தாய். வந்தோம் போனோம் என் விதி என்று மறைவாய். இதை எல்லாம் கேள்வி கேட்ட பின்னேதான் மனிதன் வளர்ந்தான்.
அவைகள் எல்லாம் உண்டா இல்லையா என்ற கேள்விகளே எழாமல் இருப்பதால்தான் நான் நானாக  இருக்கிறேன். இல்லயேல் எவையோ ஆட்டுவித்தபடி ஆடும் பொம்மை ஆகிறேன்.
மனிதனாய் வாழ்வதும்
பொம்மையாய் இருப்பதும
அவரவர் விருப்பம்.

No comments:

Post a Comment